ARVI LYRICS
Monday, August 20, 2012
எங்கேயும் கேட்கும் குரல்
நீ பேசுவது கேட்கிறது
நான் பேசுவதும் உனக்கு கேட்கும்
நடுவில் இருப்பது தூரம் மட்டும் தான்.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
காலை
விழி மூடி தூங்கும் போது விழியை வருடும் ஒளி...!
காலை
விழி மூடி தூங்கும் போது விழியை வருடும் ஒளி...!
புன்னகை
சில தருணங்களில் வெளிப்பட்டும் வெளிப்படாமலும் நம்முள்ளே புதைந்திருக்கும் உணர்வு......!
இயற்கை
பல தருணங்களில் வாழ்வின் நியதியை கற்றுக்கொடுக்கிறது.....!