ARVI LYRICS
Wednesday, May 28, 2014
அந்தோசயனின்(Anthocyanin)
அவள் விழியின் ஒளியால்
அந்தோசயனின் உருவாகி
என் உலகம் பூக்களின் நிறங்களைப்போல்
வ
ண்
ண
ம
ய
மா
கி
ற
து ....!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
காலை
விழி மூடி தூங்கும் போது விழியை வருடும் ஒளி...!
காலை
விழி மூடி தூங்கும் போது விழியை வருடும் ஒளி...!
புன்னகை
சில தருணங்களில் வெளிப்பட்டும் வெளிப்படாமலும் நம்முள்ளே புதைந்திருக்கும் உணர்வு......!
இயற்கை
பல தருணங்களில் வாழ்வின் நியதியை கற்றுக்கொடுக்கிறது.....!