என் பொழுதுகள் யாவும் அவளால் தீர்மானிக்கப்படுகிறது...!
நம்முள் உணரப்பட்டாலும் உணராவிட்டாலும் நம்மை சுற்றியுள்ள ஜீவன்...!
அவளின் பார்வையில் என் மூன்று உலகங்களும் ஒளிர்கிறது....!
சில தருணங்களில் வெளிப்பட்டும் வெளிப்படாமலும் நம்முள்ளே புதைந்திருக்கும் உணர்வு......!
விழி மூடி தூங்கும் போது விழியை வருடும் ஒளி...!