Wednesday, July 28, 2010

மௌனம்

பேசும் பொழுது
அடிக்கடி மௌனமாகிறாய் ......
என் பேச்சை கேட்கவா?
என்னை பேசவைத்து கேட்கவா ?

No comments:

Post a Comment

காலை

விழி மூடி  தூங்கும் போது  விழியை வருடும் ஒளி...!