Wednesday, October 13, 2010

நகரமயமாதல்


என் கிராமமும்
நகரமயமாகிறது
அறுவடைக்கு ஆள் மட்டுமல்ல
நிலத்தையும் காணவில்லை....!

No comments:

Post a Comment

காலை

விழி மூடி  தூங்கும் போது  விழியை வருடும் ஒளி...!