Wednesday, November 17, 2010

மௌன வார்த்தைகள்


மலர்கள் மலரும் ஓசை கேட்டு பழகி போன
எனக்கு
உன் இதழ் பேசா வார்த்தைகள் தெரிய வாய்ப்பில்லை
இருந்தும்
உன் இமை மூடும் நேரங்களின் எல்லா
வார்த்தைகளும் புரிகிறது .

No comments:

Post a Comment

காலை

விழி மூடி  தூங்கும் போது  விழியை வருடும் ஒளி...!