ARVI LYRICS
Wednesday, November 17, 2010
மௌன வார்த்தைகள்
மலர்கள் மலரும் ஓசை கேட்டு பழகி போன
எனக்கு
உன் இதழ் பேசா வார்த்தைகள் தெரிய வாய்ப்பில்லை
இருந்தும்
உன் இமை மூடும் நேரங்களின் எல்லா
வார்த்தைகளும் புரிகிறது .
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
காலை
விழி மூடி தூங்கும் போது விழியை வருடும் ஒளி...!
காலை
விழி மூடி தூங்கும் போது விழியை வருடும் ஒளி...!
புன்னகை
சில தருணங்களில் வெளிப்பட்டும் வெளிப்படாமலும் நம்முள்ளே புதைந்திருக்கும் உணர்வு......!
இயற்கை
பல தருணங்களில் வாழ்வின் நியதியை கற்றுக்கொடுக்கிறது.....!
No comments:
Post a Comment