Sunday, January 9, 2011

மார்கழி


பரம்பரை பரம்பரையாக

பனிக்கு பூக்கள் மீது காதல்

பேச்சு வார்த்தை முடிவதற்குள்

சூர்யவம்சதின் பார்வை ....!


No comments:

Post a Comment

காலை

விழி மூடி  தூங்கும் போது  விழியை வருடும் ஒளி...!