Friday, February 4, 2011

படிக்காதவன்

உன்னை பற்றி
தினமும்  வாசிக்கிறேன்
முடிக்க முடிந்தும்  முடியாமல் ....!




1 comment:

காலை

விழி மூடி  தூங்கும் போது  விழியை வருடும் ஒளி...!