ARVI LYRICS
Wednesday, July 13, 2011
இரகசிய அறை
நீதி மன்ற தீர்ப்புகளுக்கு
அப்பாற்பட்டது
என் மனதின் இரகசிய அறைகளில்
புதைந்து கிடக்கும்
அவளின்
கற்பனைகள் ,கவிதைகள்,நினைவுகள் ,
கனவுகள் ,சந்தோஷ நிமிடங்கள் ,துக்க தருணங்கள்
இன்ன பிற ......!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
காலை
விழி மூடி தூங்கும் போது விழியை வருடும் ஒளி...!
காலை
விழி மூடி தூங்கும் போது விழியை வருடும் ஒளி...!
புன்னகை
சில தருணங்களில் வெளிப்பட்டும் வெளிப்படாமலும் நம்முள்ளே புதைந்திருக்கும் உணர்வு......!
இயற்கை
பல தருணங்களில் வாழ்வின் நியதியை கற்றுக்கொடுக்கிறது.....!
No comments:
Post a Comment