Wednesday, July 13, 2011

இரகசிய அறை

நீதி மன்ற தீர்ப்புகளுக்கு 
அப்பாற்பட்டது 
என் மனதின் இரகசிய அறைகளில் 
புதைந்து கிடக்கும் 
அவளின் 
கற்பனைகள் ,கவிதைகள்,நினைவுகள் ,
கனவுகள் ,சந்தோஷ நிமிடங்கள் ,துக்க தருணங்கள் 
இன்ன பிற ......!

No comments:

Post a Comment

காலை

விழி மூடி  தூங்கும் போது  விழியை வருடும் ஒளி...!