ARVI LYRICS
Saturday, April 14, 2012
முதல் விமான பயணம்
கண்கள் பர பரத்தன
மனது பட படத்தன
வண்ணத்து பூச்சி மேல்
அமர்ந்து பறந்தது போல் இருந்தது ....!
அருகில் இருப்பவர் கேட்பார்
முதல் முறையா என்று.....!
களைந்து போய்விடும் வானத்து
வெள்ளை வண்ண மேக கனவுகள் ..........!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
காலை
விழி மூடி தூங்கும் போது விழியை வருடும் ஒளி...!
UPI(ஒருமித்த கொடுக்கல் இணைப்பிடைமுகம்) (Unified Payments Interface)
முகவரி தேடி கணக்கிட்டு பணத்தை வழங்கும் பெட்டகம்....!
காலை
விழி மூடி தூங்கும் போது விழியை வருடும் ஒளி...!
புன்னகை
சில தருணங்களில் வெளிப்பட்டும் வெளிப்படாமலும் நம்முள்ளே புதைந்திருக்கும் உணர்வு......!
No comments:
Post a Comment