Thursday, November 22, 2012


                                   குடிநீர் 


வறண்ட என் வாய்வழி  சாலையில்
மழையாய்   பொழிந்தாய் .....!
என் செல்கள்  எல்லாம் உயிர்
வாழ வழி செய்தாய் ....!
என் உடல் இயங்க உன்
ஓட்டமும் அவசியமானது......!
நீ  இன்றி வாழவில்லை 
நீ இன்றி வாழ்வில்லை ......!










No comments:

Post a Comment

காலை

விழி மூடி  தூங்கும் போது  விழியை வருடும் ஒளி...!