Thursday, October 31, 2013



தித்திக்கும் இனிப்புகள்
பள பளக்கும் மத்தாப்புக்கள்  ஜொலிக்கும் புத்தாடைகள்
பரபரக்கும் சாலைகள் பரிமாறும் வாழ்த்துக்கள்

வெடிக்கும் வாண வேடிக்கைகள்  
நிரம்பும்  பேருந்து /புகை வண்டி இருக்கைகள்
பரஸ்பரம்  பரவும் வேலைகள்
சினேகமாகும் சிரிப்ப்புகள்
கலந்து  இந்த திப ஒளி  திருநாள்  
ஓயாத மகிழ்வைதர மனதார வாழ்த்துகிறேன்

No comments:

Post a Comment

காலை

விழி மூடி  தூங்கும் போது  விழியை வருடும் ஒளி...!