Monday, December 1, 2014

குடை

அவள் கடக்கும் பொழுது
உதிரும் புன்னகை தேடுவது போல்
மழைக்காலங்களில்
தேடுகிறேன்....!

No comments:

Post a Comment

காலை

விழி மூடி  தூங்கும் போது  விழியை வருடும் ஒளி...!