Monday, February 2, 2015

திகைப்பு

குடை பிடிக்காத தருணங்களில்
திடீர் மழையாய்
அவள்  என்னை கடந்து  சென்றால் .....!

No comments:

Post a Comment

காலை

விழி மூடி  தூங்கும் போது  விழியை வருடும் ஒளி...!