Friday, December 29, 2017

2017

பேசிய பொழுதுகளும்
பேசா பொழுதுகளும்
என்னுள் பரவிக்கிடக்கிறது...!

No comments:

Post a Comment

காலை

விழி மூடி  தூங்கும் போது  விழியை வருடும் ஒளி...!