Friday, March 9, 2018

பிரிவு

அவளை தவறவிடும்
பொழுதுகளில்
என்னுடனே உலவுகிறது 
அவளின் நினைவுகள்....!

No comments:

Post a Comment

காலை

விழி மூடி  தூங்கும் போது  விழியை வருடும் ஒளி...!