Wednesday, March 28, 2018

புரிதல்

மழையாய் நனைத்து
வெயிலாய் காய்ந்து
பனியாய் படர்ந்து
என்னுள் வியாபிக்கிறாள்...!

No comments:

Post a Comment

காலை

விழி மூடி  தூங்கும் போது  விழியை வருடும் ஒளி...!