Saturday, July 21, 2018

ஸாரி

மகளின்
ஒற்றை வார்த்தைக்குள்
மொத்த கோபங்களும் புன்னகைக்கின்றன.....!

No comments:

Post a Comment

காலை

விழி மூடி  தூங்கும் போது  விழியை வருடும் ஒளி...!