Thursday, April 9, 2020

பிரிவு



மௌனமாக நகர்ந்தாலும்
உள்ளுக்குள் 
பல உரையாடல்களை 
பேசி கொண்டேயிருக்கிறது..!

No comments:

Post a Comment

காலை

விழி மூடி  தூங்கும் போது  விழியை வருடும் ஒளி...!