Monday, May 25, 2020

மகள்



புன்னகையால்
அடங்கிவிடுகிறது
கர்வங்கள் கவலைகள்...!

பார்வையால்
தெரியவருகிறது
பண்புகள் 
பழக்க வழக்கங்கள்..!

பேச்சால்
மாறிவிடுகிறது
பொறுமை புரிந்துணர்வு.....!

No comments:

Post a Comment

காலை

விழி மூடி  தூங்கும் போது  விழியை வருடும் ஒளி...!