ARVI LYRICS
Monday, May 25, 2020
மகள்
புன்னகையால்
அடங்கிவிடுகிறது
கர்வங்கள் கவலைகள்...!
பார்வையால்
தெரியவருகிறது
பண்புகள்
பழக்க வழக்கங்கள்..!
பேச்சால்
மாறிவிடுகிறது
பொறுமை புரிந்துணர்வு.....!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
காலை
விழி மூடி தூங்கும் போது விழியை வருடும் ஒளி...!
No comments:
Post a Comment