ARVI LYRICS
Monday, May 25, 2020
மகள்
புன்னகையால்
அடங்கிவிடுகிறது
கர்வங்கள் கவலைகள்...!
பார்வையால்
தெரியவருகிறது
பண்புகள்
பழக்க வழக்கங்கள்..!
பேச்சால்
மாறிவிடுகிறது
பொறுமை புரிந்துணர்வு.....!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
காலை
விழி மூடி தூங்கும் போது விழியை வருடும் ஒளி...!
காலை
விழி மூடி தூங்கும் போது விழியை வருடும் ஒளி...!
புன்னகை
சில தருணங்களில் வெளிப்பட்டும் வெளிப்படாமலும் நம்முள்ளே புதைந்திருக்கும் உணர்வு......!
இயற்கை
பல தருணங்களில் வாழ்வின் நியதியை கற்றுக்கொடுக்கிறது.....!
No comments:
Post a Comment