Friday, August 13, 2021

மாயாஜாலம்


தேநீர் பொழுதுகள்யாவும்
சோர்வான தருணத்தை
மாற்றுகிறது....!

No comments:

Post a Comment

காலை

விழி மூடி  தூங்கும் போது  விழியை வருடும் ஒளி...!