Monday, December 27, 2021

கனா


கலைந்ததும்
கடந்ததும் 
மனதின் ஒரத்தில் 
தூங்குகிறது....!

No comments:

Post a Comment

காலை

விழி மூடி  தூங்கும் போது  விழியை வருடும் ஒளி...!