Monday, May 9, 2022

திகைப்பு


திடீர் மழையில்
மனமும் மண்ணும்
நனைந்த தருணம்...!

No comments:

Post a Comment

காலை

விழி மூடி  தூங்கும் போது  விழியை வருடும் ஒளி...!