Monday, May 23, 2022

மகளின் உயிர் எழுத்துக்கள்



அன்பாய் 
ஆளும்
இனிய
ஈரிய நெஞ்சத்தின்
உறுதியாக
ஊற்றெடுக்கும்
எப்போதும்
ஐக்கியமாகும்
ஒளிவீசும்
ஓவியம்
ஔவையின் தமிழே
அஃது வாழும் என்னுயிர்...!

No comments:

Post a Comment

காலை

விழி மூடி  தூங்கும் போது  விழியை வருடும் ஒளி...!