Thursday, June 16, 2022

ரசிப்பு



பூத்த மலர்கள்யாவும்
மகிழ்ச்சியை எப்படியோ
கொடுத்துவிடுகிறது....!

No comments:

Post a Comment

காலை

விழி மூடி  தூங்கும் போது  விழியை வருடும் ஒளி...!