ARVI LYRICS
Monday, August 20, 2012
எங்கேயும் கேட்கும் குரல்
நீ பேசுவது கேட்கிறது
நான் பேசுவதும் உனக்கு கேட்கும்
நடுவில் இருப்பது தூரம் மட்டும் தான்.
Thursday, July 19, 2012
நிலவு ஒளி வாரியம்
இருட்டான
என் சாலையை
தடையில்லா
நிலவு
ஒளியில்
காண்கிறேன்
Sunday, July 8, 2012
பகிர்ந்தளித்தல்
இரு
விழிகளுக்கும்
பகிர்ந்தளிக்கிறேன்
உன்
கனவுகளையும்
காண
பொழுதுகளையும்
.......!
Saturday, April 14, 2012
முதல் விமான பயணம்
கண்கள் பர பரத்தன
மனது பட படத்தன
வண்ணத்து பூச்சி மேல்
அமர்ந்து பறந்தது போல் இருந்தது ....!
அருகில் இருப்பவர் கேட்பார்
முதல் முறையா என்று.....!
களைந்து போய்விடும் வானத்து
வெள்ளை வண்ண மேக கனவுகள் ..........!
Tuesday, February 21, 2012
காதலர் தினம்
அவளால் கொண்டப்பட்டது
அன்றய நாளும்
என் எல்லா நாட்களும் ....!
Saturday, December 17, 2011
முச்சு பயிற்சி
கட்டாயமாக்கப்பட்ட என் நகர வாழ்கையில்
விடுமுறைக்கு மட்டும்
சொந்த ஊர்
சென்று சுவாசிக்கிறேன்
சொந்தங்களையும் சுத்த காற்றையும் .........!
Sunday, November 13, 2011
தொலைந்து போனது
தனிமை
என்னிடம் கேட்கிறது
கைபேசி இல்லாமல்
நீ இருப்பதில்லை ......!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
காலை
விழி மூடி தூங்கும் போது விழியை வருடும் ஒளி...!
UPI(ஒருமித்த கொடுக்கல் இணைப்பிடைமுகம்) (Unified Payments Interface)
முகவரி தேடி கணக்கிட்டு பணத்தை வழங்கும் பெட்டகம்....!
காலை
விழி மூடி தூங்கும் போது விழியை வருடும் ஒளி...!
புன்னகை
சில தருணங்களில் வெளிப்பட்டும் வெளிப்படாமலும் நம்முள்ளே புதைந்திருக்கும் உணர்வு......!