கட்டாயமாக்கப்பட்ட என் நகர வாழ்கையில்
விடுமுறைக்கு மட்டும்
சொந்த ஊர்
சென்று சுவாசிக்கிறேன்
சொந்தங்களையும் சுத்த காற்றையும் .........!
விடுமுறைக்கு மட்டும்
சொந்த ஊர்
சென்று சுவாசிக்கிறேன்
சொந்தங்களையும் சுத்த காற்றையும் .........!
விழி மூடி தூங்கும் போது விழியை வருடும் ஒளி...!