சில விநாடியில்
கடந்து போனலும்
நம் மனதில்
நீடித்துவிடுகிறது....!
Friday, November 29, 2019
Wednesday, November 27, 2019
Sunday, November 17, 2019
Wednesday, November 13, 2019
Monday, November 11, 2019
Thursday, November 7, 2019
Wednesday, October 30, 2019
பாடல்
ஏனோ ஏனோ
உன்னாலே
என் நிமிடங்கள் யாவும் நீள்கிறது
துரத்தும் கனவுகளும்
தீராத நினைவுகளும்
என்னுள் நகர்ந்து இயக்குகிறது
கண்ணை மூடி
கவிதை பாடி நகரும் நாட்கள்......
ஏனோ ஏனோ
என் நிமிடங்கள் யாவும் நீள்கிறது
உன்னாலே
அவளின் புன்னகை யாவும்
காற்றில் கலந்து இசையாய்
என்னுள் எங்கும் ஒலிக்கிறது....
தினம் தினம்
பூக்கும் மலராய்
வண்ணங்களாய் ஒளிர்கிறது....
ஏனோ ஏனோ
என் நிமிடங்கள் யாவும் நீள்கிறது
உன்னாலே
சுவாசத்திலும் நல்ல
வாசம் தந்து
என் வாழ்வின் வாசனை மாற்றினாய்...
உன் பார்வையில்
பல கதைகள் சொல்லி
என்னுள் அமர்கிறாய்.....
ஏனோ ஏனோ
என் நிமிடங்கள் யாவும் நீள்கிறது
உன்னாலே
Subscribe to:
Posts (Atom)
காலை
விழி மூடி தூங்கும் போது விழியை வருடும் ஒளி...!
-
முகவரி தேடி கணக்கிட்டு பணத்தை வழங்கும் பெட்டகம்....!
-
விழி மூடி தூங்கும் போது விழியை வருடும் ஒளி...!
-
சில தருணங்களில் வெளிப்பட்டும் வெளிப்படாமலும் நம்முள்ளே புதைந்திருக்கும் உணர்வு......!