Wednesday, September 1, 2010

கனவுகள்

என்னை பற்றிய
கனவுகளை நீ
சொன்னதே இல்லை
வெட்கத்தாலா ?
வேட்கையாலா ?

No comments:

Post a Comment

காலை

விழி மூடி  தூங்கும் போது  விழியை வருடும் ஒளி...!