Saturday, September 18, 2010

மனஸ்தாபம்


உன்னை
கொண்டாடும் உரிமைக்காக
எனக்கும்
என் விழிகளுக்கும்....!

No comments:

Post a Comment

காலை

விழி மூடி  தூங்கும் போது  விழியை வருடும் ஒளி...!