Friday, February 15, 2019

தியானம்

அவளை காணும் பொழுது
கண்களை திறந்தும்
இல்லாத பொழுதுகளில்
கண்களை மூடியும்
நகர்கிறது என் நாட்கள்... !

No comments:

Post a Comment

காலை

விழி மூடி  தூங்கும் போது  விழியை வருடும் ஒளி...!