சஹியே சஹியே
உன் புன்னகை மட்டும் போதும் எனக்கு...
என் உலகம் முழுக்க உன் புன்னகை பூக்கள் வாசம் எப்போதும் வீசூதடி
உன்னை பிரிந்த பொழுதுகள்யாவும் உன் புன்னகையின்றி தவிக்கிறேன் நானடி.....
சஹியே சஹியே
உன் புன்னகை மட்டும் போதும் எனக்கு...
உன் ஒரு நொடி புன்னகையில் என் ஆயுள் இன்னும் நீளுதடி....
தினம் தினம் உதிக்கட்டும்
என் நாட்கள் திருவிழாய் ஜொலிக்கட்டும்
சஹியே சஹியே...
No comments:
Post a Comment