Tuesday, March 12, 2019

கண் திருஷ்டி

அவளின்
பார்வை பட்டு என்னுள்
கவிதை பிறக்கிறது....!

No comments:

Post a Comment

காலை

விழி மூடி  தூங்கும் போது  விழியை வருடும் ஒளி...!