Thursday, March 14, 2019

ரசிப்பு

அவளின் கோபங்கள் யாவும்
கற்கண்டு போல்
சத்தமிட்டு பின் இனிக்கிறது....!

No comments:

Post a Comment

காலை

விழி மூடி  தூங்கும் போது  விழியை வருடும் ஒளி...!