அவளின்
பார்வை பட்டு என்னுள்
கவிதை பிறக்கிறது....!
Tuesday, March 12, 2019
Saturday, March 9, 2019
Friday, March 8, 2019
Monday, February 25, 2019
Thursday, February 21, 2019
"புன்னகை " பாடல்
சஹியே சஹியே
உன் புன்னகை மட்டும் போதும் எனக்கு...
என் உலகம் முழுக்க உன் புன்னகை பூக்கள் வாசம் எப்போதும் வீசூதடி
உன்னை பிரிந்த பொழுதுகள்யாவும் உன் புன்னகையின்றி தவிக்கிறேன் நானடி.....
சஹியே சஹியே
உன் புன்னகை மட்டும் போதும் எனக்கு...
உன் ஒரு நொடி புன்னகையில் என் ஆயுள் இன்னும் நீளுதடி....
தினம் தினம் உதிக்கட்டும்
என் நாட்கள் திருவிழாய் ஜொலிக்கட்டும்
சஹியே சஹியே...
Friday, February 15, 2019
தியானம்
அவளை காணும் பொழுது
கண்களை திறந்தும்
இல்லாத பொழுதுகளில்
கண்களை மூடியும்
நகர்கிறது என் நாட்கள்... !
Saturday, February 9, 2019
Subscribe to:
Posts (Atom)
காலை
விழி மூடி தூங்கும் போது விழியை வருடும் ஒளி...!