Saturday, October 1, 2011

தேர்தல்

வந்து விட்டார்கள்
என் விரலுக்கு சாயம் பூச.......!
சட்டத்தில் திருத்தம் 
என் வீட்டு சுவரில் பூச தடை ....!
பதிவுகள் இங்கே பதவிகள் 
வாங்கி தருகிறது .....!


ஓட்டு அளிப்பது ஜனநாயக கடமை .தவறாமல் ஓட்டு அளிக்க வேண்டுகிறேன் .

காலை

விழி மூடி  தூங்கும் போது  விழியை வருடும் ஒளி...!