பேசிய வார்த்தைகளும்
மௌன வார்த்தைகளும்
என்னுள் ஒலிக்கிறது...!
Saturday, February 17, 2018
Tuesday, February 13, 2018
அவள்
நீராய் என்னை சூழ்ந்து
குளிர்விக்கிறாள்.....!
நெருப்பாய் என்னை எரித்து
சக்தியாய் வெளிப்படுத்துகிறாள்.....!
காற்றாய் என்னுள் புகுந்து
என்னை இயக்குகிறாள்....!
வானமாய் என்னுள் விரிந்து
பகலிரவை காட்டுகிறாள்.....!
நிலம் முழுவதும் என்னை தாங்கி
பயணிக்கிறாள்.....!
எனக்கான உலகத்தை உருவாக்கி
என்னுடனே வாழும் என்னவள்.......!
Subscribe to:
Posts (Atom)
காலை
விழி மூடி தூங்கும் போது விழியை வருடும் ஒளி...!
-
முகவரி தேடி கணக்கிட்டு பணத்தை வழங்கும் பெட்டகம்....!
-
சில தருணங்களில் வெளிப்பட்டும் வெளிப்படாமலும் நம்முள்ளே புதைந்திருக்கும் உணர்வு......!
-
ஊட்டியின் குளிர் என் சாலையெங்கும் பரவிக்கிடக்கிறது....!