Sunday, November 13, 2011

தொலைந்து போனது

தனிமை 
என்னிடம் கேட்கிறது 
கைபேசி இல்லாமல் 
நீ இருப்பதில்லை ......!


காலை

விழி மூடி  தூங்கும் போது  விழியை வருடும் ஒளி...!