ஒரு விநாடி விழி பார்வையில்
பல கதைகள்
என்னுள் படர்கிறது......!
Monday, February 25, 2019
Thursday, February 21, 2019
"புன்னகை " பாடல்
சஹியே சஹியே
உன் புன்னகை மட்டும் போதும் எனக்கு...
என் உலகம் முழுக்க உன் புன்னகை பூக்கள் வாசம் எப்போதும் வீசூதடி
உன்னை பிரிந்த பொழுதுகள்யாவும் உன் புன்னகையின்றி தவிக்கிறேன் நானடி.....
சஹியே சஹியே
உன் புன்னகை மட்டும் போதும் எனக்கு...
உன் ஒரு நொடி புன்னகையில் என் ஆயுள் இன்னும் நீளுதடி....
தினம் தினம் உதிக்கட்டும்
என் நாட்கள் திருவிழாய் ஜொலிக்கட்டும்
சஹியே சஹியே...
Friday, February 15, 2019
தியானம்
அவளை காணும் பொழுது
கண்களை திறந்தும்
இல்லாத பொழுதுகளில்
கண்களை மூடியும்
நகர்கிறது என் நாட்கள்... !
Saturday, February 9, 2019
Subscribe to:
Posts (Atom)
காலை
விழி மூடி தூங்கும் போது விழியை வருடும் ஒளி...!
-
முகவரி தேடி கணக்கிட்டு பணத்தை வழங்கும் பெட்டகம்....!
-
சில தருணங்களில் வெளிப்பட்டும் வெளிப்படாமலும் நம்முள்ளே புதைந்திருக்கும் உணர்வு......!
-
ஊட்டியின் குளிர் என் சாலையெங்கும் பரவிக்கிடக்கிறது....!