Tuesday, August 11, 2015

அலுவலக ஜன்னல்

வானில் 
திடீர் மழை
நனைந்தும்  நனையாமலும்
நான் ............!

காலை

விழி மூடி  தூங்கும் போது  விழியை வருடும் ஒளி...!