மழைக்குள் புகுந்து மறைந்து ஒளி வீசும் சூரியனைப் போல் நீ என்னுள் புகுந்து மறைந்து ஒளிமயமாக்குகிறாய்.
விழி மூடி தூங்கும் போது விழியை வருடும் ஒளி...!