ARVI LYRICS
Sunday, December 28, 2014
2014
என்னை கடந்த நிமிடங்களின்
நினைவுகளால்......
கற்று கொண்டேன்
கவிதைகளையும் கனவுகளையும்....!
Monday, December 1, 2014
குடை
அவள் கடக்கும் பொழுது
உதிரும் புன்னகை தேடுவது போல்
மழைக்காலங்களில்
தேடுகிறேன்....!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
காலை
விழி மூடி தூங்கும் போது விழியை வருடும் ஒளி...!
UPI(ஒருமித்த கொடுக்கல் இணைப்பிடைமுகம்) (Unified Payments Interface)
முகவரி தேடி கணக்கிட்டு பணத்தை வழங்கும் பெட்டகம்....!
புன்னகை
சில தருணங்களில் வெளிப்பட்டும் வெளிப்படாமலும் நம்முள்ளே புதைந்திருக்கும் உணர்வு......!
மார்கழி
ஊட்டியின் குளிர் என் சாலையெங்கும் பரவிக்கிடக்கிறது....!