Sunday, December 28, 2014

2014

என்னை கடந்த நிமிடங்களின் 
நினைவுகளால்...... 
கற்று கொண்டேன் 
கவிதைகளையும் கனவுகளையும்....!

Monday, December 1, 2014

குடை

அவள் கடக்கும் பொழுது
உதிரும் புன்னகை தேடுவது போல்
மழைக்காலங்களில்
தேடுகிறேன்....!

காலை

விழி மூடி  தூங்கும் போது  விழியை வருடும் ஒளி...!