Sunday, November 13, 2016

தவம்


அவளின் பட்டும் படாத
பார்வையால்
ஈரேழு உலகங்களை
காண்கிறேன்...!

காலை

விழி மூடி  தூங்கும் போது  விழியை வருடும் ஒளி...!