Monday, August 20, 2012

எங்கேயும் கேட்கும் குரல்


நீ பேசுவது கேட்கிறது
நான் பேசுவதும் உனக்கு கேட்கும் 
நடுவில் இருப்பது தூரம் மட்டும் தான்.

காலை

விழி மூடி  தூங்கும் போது  விழியை வருடும் ஒளி...!