Thursday, December 31, 2015

2016

         இதயம்  தாண்டி
  இனியன பெருகட்டும்......!

Friday, December 18, 2015

காணவில்லை

உன்னை  பார்க்காத
நாளில்
என்னை  தேடுகிறேன்.....!

காலை

விழி மூடி  தூங்கும் போது  விழியை வருடும் ஒளி...!