ARVI LYRICS
Monday, April 14, 2014
வாடா மலர்கள்
என் இதய அலமாரி
அவளின் புன்னகை பூக்களின்
வாசனையால்
நிரம்பி கிடக்கிறது.....!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
காலை
விழி மூடி தூங்கும் போது விழியை வருடும் ஒளி...!
UPI(ஒருமித்த கொடுக்கல் இணைப்பிடைமுகம்) (Unified Payments Interface)
முகவரி தேடி கணக்கிட்டு பணத்தை வழங்கும் பெட்டகம்....!
புன்னகை
சில தருணங்களில் வெளிப்பட்டும் வெளிப்படாமலும் நம்முள்ளே புதைந்திருக்கும் உணர்வு......!
மார்கழி
ஊட்டியின் குளிர் என் சாலையெங்கும் பரவிக்கிடக்கிறது....!