Monday, April 14, 2014

வாடா மலர்கள்

என் இதய அலமாரி
அவளின் புன்னகை பூக்களின் 
வாசனையால் 
நிரம்பி கிடக்கிறது.....! 

காலை

விழி மூடி  தூங்கும் போது  விழியை வருடும் ஒளி...!