Wednesday, May 28, 2014

அந்தோசயனின்(Anthocyanin)

அவள் விழியின் ஒளியால்
அந்தோசயனின் உருவாகி
என் உலகம் பூக்களின்  நிறங்களைப்போல்
ண்மாகிது ....!

காலை

விழி மூடி  தூங்கும் போது  விழியை வருடும் ஒளி...!