ARVI LYRICS
Wednesday, May 28, 2014
அந்தோசயனின்(Anthocyanin)
அவள் விழியின் ஒளியால்
அந்தோசயனின் உருவாகி
என் உலகம் பூக்களின் நிறங்களைப்போல்
வ
ண்
ண
ம
ய
மா
கி
ற
து ....!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
காலை
விழி மூடி தூங்கும் போது விழியை வருடும் ஒளி...!
(no title)
கவிதை உணர தொடங்கிய நாள் முதல் கவிதை (க்க) தொடங்கியது என்(நூல்)னுள் !
காலை
விழி மூடி தூங்கும் போது விழியை வருடும் ஒளி...!
UPI(ஒருமித்த கொடுக்கல் இணைப்பிடைமுகம்) (Unified Payments Interface)
முகவரி தேடி கணக்கிட்டு பணத்தை வழங்கும் பெட்டகம்....!