Thursday, November 22, 2012


                                   குடிநீர் 


வறண்ட என் வாய்வழி  சாலையில்
மழையாய்   பொழிந்தாய் .....!
என் செல்கள்  எல்லாம் உயிர்
வாழ வழி செய்தாய் ....!
என் உடல் இயங்க உன்
ஓட்டமும் அவசியமானது......!
நீ  இன்றி வாழவில்லை 
நீ இன்றி வாழ்வில்லை ......!










Thursday, November 15, 2012

போட்டு தாக்குது


உனக்காக காத்திருந்த நிமிடங்களில்
உன் பெயரின் தாக்கம்
உன்னை பார்த்து விட்டு
சென்ற போழுது
உன் வாசத்தின் தாக்கம் ..............!

காலை

விழி மூடி  தூங்கும் போது  விழியை வருடும் ஒளி...!