ARVI LYRICS
Friday, December 6, 2013
நிகழ்வுகள்
என்னுள் கலந்திருக்கும்
கவிதைகள் எப்போதாவது
எட்டி பார்க்க தான் செய்கிறது
அவை எழுதிவைக்கபடிகின்றன
சில அனுபவிக்கபடுகின்றன
மற்றவையெல்லாம் மறந்து போகின்றன.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
காலை
விழி மூடி தூங்கும் போது விழியை வருடும் ஒளி...!
UPI(ஒருமித்த கொடுக்கல் இணைப்பிடைமுகம்) (Unified Payments Interface)
முகவரி தேடி கணக்கிட்டு பணத்தை வழங்கும் பெட்டகம்....!
புன்னகை
சில தருணங்களில் வெளிப்பட்டும் வெளிப்படாமலும் நம்முள்ளே புதைந்திருக்கும் உணர்வு......!
மார்கழி
ஊட்டியின் குளிர் என் சாலையெங்கும் பரவிக்கிடக்கிறது....!