Friday, December 6, 2013

நிகழ்வுகள்

என்னுள் கலந்திருக்கும் 
 கவிதைகள்  எப்போதாவது
எட்டி பார்க்க தான் செய்கிறது
அவை எழுதிவைக்கபடிகின்றன 
சில அனுபவிக்கபடுகின்றன
மற்றவையெல்லாம் மறந்து போகின்றன.

காலை

விழி மூடி  தூங்கும் போது  விழியை வருடும் ஒளி...!