ARVI LYRICS
Thursday, November 22, 2012
குடிநீர்
வறண்ட என் வாய்வழி சாலையில்
மழையாய் பொழிந்தாய் .....!
என் செல்கள் எல்லாம் உயிர்
வாழ வழி செய்தாய் ....!
என் உடல் இயங்க உன்
ஓட்டமும் அவசியமானது......!
நீ இன்றி வாழவில்லை
நீ இன்றி வாழ்வில்லை ......!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
காலை
விழி மூடி தூங்கும் போது விழியை வருடும் ஒளி...!
(no title)
கவிதை உணர தொடங்கிய நாள் முதல் கவிதை (க்க) தொடங்கியது என்(நூல்)னுள் !
காலை
விழி மூடி தூங்கும் போது விழியை வருடும் ஒளி...!
UPI(ஒருமித்த கொடுக்கல் இணைப்பிடைமுகம்) (Unified Payments Interface)
முகவரி தேடி கணக்கிட்டு பணத்தை வழங்கும் பெட்டகம்....!
No comments:
Post a Comment